Uncategorized

“மிதந்தது காகிதம், கரைந்தது மரம்”

‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’……. ‘நிலத்தடி நீர் காப்போம்’….. இவ்வாறு பல்வேறு கோஷங்களும், மேற்கோள்களும் காதில் விழுந்து கொண்டிருக்கின்றது. இன்றைய சூழலில் நாம் அனைவரும் நிலத்தடி நீர், ஏனைய நீர் நிலைகள், சுற்றுப்புற சூழல் மற்றும் மரத்தை பாதுகாக்க வேண்டி போராடி வருகின்றோம். அதே நேரத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் காகிதத்தின் வாயிலாக எத்தனை எத்தனை மரங்களும், லிட்டர் கணக்கில் நீரும் வீணாவதை நாம் கவனித்திருக்கிறோமா??? இதனை மனதில் கொண்டு காகித மறுசுழற்சி பற்றி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு […]

“மிதந்தது காகிதம், கரைந்தது மரம்” Read More »

அகர்மாவின் விதை

‘என்னிடம் இருட்டைக் கொண்டு வா, நான் தான் அதை விலக்கினேன் என்று ஒப்புக்கொள்கிறேன் ‘ வெளிச்சம் கல்வியும் அறிதலும் நம் ஊரில் ஓர் சிறிய பட்டாம்பூச்சியின் சிறகின் அசைவால், வேறு எங்கோ ஓர் ஊரில் சூறாவளி ஏற்படும்- என்பது கயோஸ் கோட்பாடு.நம் அன்றாட வாழ்வில் செய்யும் அனைத்து வேலைகளின் எதிரொளியும் நாம் காண்பதில்லை. நாம் காண்பினும் அதை அறிவதில்லை. நம் இதிகாசங்களில் அடிமைத்தனம் என்றாலே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை தான் குறிக்கும். அப்பொழுது விதைக்கப்பட்ட ஓர் விதை

அகர்மாவின் விதை Read More »

the earthen nest

The Earthen Nest is a building construction collective working with both alternative and conventional materials to create high-quality, well-crafted spaces. Collaborating with architects and engineers across South India, the team consistently takes on unique, challenging projects—delivering them with reliability, precision, and cost-effective solutions. With over a decade of experience, The Earthen Nest has evolved into

the earthen nest Read More »

Scroll to Top