Filter posts by category

ஊர் | உலா | உறவு – திருவல்லிக்கேணி

சில வருடங்கள் முன்பு ஊரே ஒருவனை நிராகரித்தது. அதே ஊர் இப்பொழுது நிராகரிக்கப்படுகிறது. இரண்டிற்கும் சாட்சியாய் நிற்பது காலம் மட்டுமே. அவன் பாரதி. அவள் திருவல்லிக்கேணி. ஓர் ஊரின் வரலாற்றுத் தன்மை என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. அனைத்து ஊர் மக்களின் வாய்வழி வாழ்வியல் கதைகளே அந்த ஊரின் தன்மையின் அடையாளம். ஆனால் ஓர் வித வாழ்வியலை மட்டுமே கொண்டாடக் கூடிய ஒன்றாக மாறி நிற்கின்றது நம் வரலாறு. இவ்வித பொருள்மய ஆக்கத்தை தகர்த்து,ஊரைப் பற்றி அவ்வூர்

ஊர் | உலா | உறவு – திருவல்லிக்கேணி Read More »

20170816 Patterns | Palimpsest | Perceptions

Patterns | Palimpsest | Perceptions 20170816 Date: 2017 August 16Place: INIFD, Hyderabad “If you see something often enough, it becomes embedded in your mind. If you don’t question it or examine it, it becomes the truth.” – Tracing narratives expo Patterns – palimpsest – Perceptions Workshop is intended to explore patterns from the past in

20170816 Patterns | Palimpsest | Perceptions Read More »

Paper – Pulp – Paper

சமர்ப்பணம்: தாமரையின் குரலுக்கு நன்றியும் அன்பும் : CTC  ஐந்தினை  குழுமம் பிரார்த்தனை: ஒரு நாள்  முகாம் என்பதைத்  தாண்டி வாழ்வியலாக மாறுவதற்கு December 9,Saturday,2017 Government Higher Secondary School – Kandigai நாம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு ஓர் அற்புதமாக மாறுவதை பல தருணங்களில் உணர்கிறோம். அப்படிப்பட்ட ஓர் சந்திப்பு தான் சென்னை ட்ரெக்கிங் கிளப் குழுவுடனான சந்திப்பு. குக்கு காட்டு பள்ளியில் இக்குழுவை சந்தித்ததன் தொடர்ச்சியாக இன்று

Paper – Pulp – Paper Read More »

“மிதந்தது காகிதம், கரைந்தது மரம்”

‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’……. ‘நிலத்தடி நீர் காப்போம்’….. இவ்வாறு பல்வேறு கோஷங்களும், மேற்கோள்களும் காதில் விழுந்து கொண்டிருக்கின்றது. இன்றைய சூழலில் நாம் அனைவரும் நிலத்தடி நீர், ஏனைய நீர் நிலைகள், சுற்றுப்புற சூழல் மற்றும் மரத்தை பாதுகாக்க வேண்டி போராடி வருகின்றோம். அதே நேரத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் காகிதத்தின் வாயிலாக எத்தனை எத்தனை மரங்களும், லிட்டர் கணக்கில் நீரும் வீணாவதை நாம் கவனித்திருக்கிறோமா??? இதனை மனதில் கொண்டு காகித மறுசுழற்சி பற்றி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

“மிதந்தது காகிதம், கரைந்தது மரம்” Read More »

Scroll to Top